அண்ணாமலைப் பல்க லைக்கழக வேளாண் புல இறுதியாண்டு படிக்கும் ஜி 2 குழுவைச் சேர்ந்த 16 மாணவிகள் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் அனுபவங்களை கற்றும் தங்களிடம் உள்ள பயிர் சாகுபடி சம்மந்தமான நவீன தொழில்நுட்பங்களை விவ சாயிகளிடம் பகிர்ந்தும் வருகின்றனர்.